ம்ம்.. காலம் பொன்னானது.. காரியத்தை.. சட்டுப்புட்டென்று முடிச்சிடுங்க… இல்ல போட்டி அதிகமாயிடும்.. மவுசும் கூடிடும்..!
– படப் பிடிப்பு: குருவிகள்.
காட்சியில் சம்பந்தப்படாத ஊதாப் பூ இங்கு.. இருந்தாலும்.. இதுதான்.. (மேலே படத்தில் உள்ளது) உண்மையாக அந்த கவிஞர் உச்சரித்த ஊதாப் பூவோ..??!