மீண்ட கவிதை – 72

சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ…?!
 
தமிழ் தாய் சேய்
இந்துவின் மைந்தன்
தலைவன் வாரிசு
மக்கள் இதயம்
அகிம்சையின் நாயகன்
திலீபன் அண்ணா
அன்று முழங்கினான்
மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்று..!
இதோ இன்று…
மக்கள்
புரட்சிக்காய்
பொங்கி எழுந்துள்ளார்
தலைவன் வழியில்
தானே நடக்கின்றார்
சிங்களப் பாசறை
திசைகள் எனி இருக்குமோ…??!
செந்தனல் மீது
சுதந்திரப் புலிக்கொடி
பறந்திடும் வேளை..!

பின்னூட்டமொன்றை இடுக