சிங்களவன்
உயிரணுவில் உதித்து..
சிங்களத்தி
கருவறையில் வளர்ந்து
அவள் முலை பிடித்து
உணவருந்தி
சிங்கள தேசத்தில் உருவானவன்..!
ராஜபக்ச
வம்ச வழியில்..
கோத்த பாய எனும்
ராஜ கொலைஞனின்
கொலைக் களத்தில்
கோரம் செய்ய கற்றுக் கொண்டவன்.
தமிழ் பெண்கள்
கற்பு எடுப்பு – பின்
அவள் முலை அறுப்பு
கோத்தாவின் கட்டளை…!
பிசகாமல் அதை செய்து முடிப்பதே
என் பிறவிக் கடன்.
முள்ளிவாய்க்கால்
என் பயிற்சிக்களம்..
நந்திக்கடலில்
எனக்கு பட்டமளிப்பு..
தமிழர் தலை கொய்து – அதில்
பட்டம் பெற்றவன்.
பயங்கரவாதப்
போர் முழக்கம்…
கழுகுகள்.. மயில்கள்..
றகன்கள்.. பீனிக்ஸ்கள்..
எல்லாம் கைகோர்க்க..
சிங்கத்தின் கையால்
புலி அழிப்பு
அதுவே என் முதற் களம்.
போரும் ஓய்ந்தது
வன்னிக் காட்டில்..!
வேலைவெட்டி இன்றி
இப்போ நான்…!
சிங்கள இனத்தின்
பேரினப் பெருமையும்…
கோத்தாவின் கல்வியும்
முள்ளிவாய்க்கால் பயிற்சியும்
நந்திக்கடல் பட்டமும்
இருந்தும் என்ன பயன்…?!
வீணாக விடுவனோ
பயின்ற கலைகளை..!
போடுகிறேன்
ராஜ விசுவாச..
கிறீஸ் பூத வேடம்..
தொழில் தொடங்கி விட்டேன்..
தமிழ் முலைகளொடு
நபி மகள் முலையும்
தடவியே அறுப்பேன் என்று.
சிங்கள முலையில்
பால் குடித்து…
தமிழ் முலை
அறுப்பை செய்கிறேன்..
நான் ஒரு சிங்கள இனவெறியன்
மனிதனே அல்ல
என்ற செய்தி காவி
தினமும்..
புத்தம் சரணம் பாடுகிறேன்.
என்னிடம் போய்
மனித உரிமை பற்றிப் பேச்செதற்கு..
சிங்கள இனமே
மனித இனமல்ல….
மனித சிந்தனையற்ற
பேரினப் பூத இனம்..!
புரிந்து கொள்ளச்
சொல்கிறேன்
உலகை இன்று..!
உலக மகா
தேசங்களே
பாரத மாதாக்களே..
மா சேதுங்கின் சீடர்களே..
ஹிட்லரின் வாரிசுகளே..
உங்களுக்கும்
என் பணி
வேண்டின்
தொடர்பு கொள்க…!
மனித இனம்
கருவறும் நிலை
வந்தாலும்..
ஓயேன் என் பணி
விலக்கேன் – என்
சிங்களப் பேரின
விசுவாசம்..!







