கினா கவி.

கிள்ளை மொழி பேசி
கிளிபோல் வந்தவளே..
கிறங்கடித்தே என்னை
கிள்ளினையே பார்வையால்.!
கிளாலிச் சமர்களம் போல்
கிடுங்குப்பிடியதில்
கிரமம் கூட சிரமமானதே..!
கிளை இரு குருவிக்கும் இணையிருக்கு
கிராமத்தவன் இவனுக்கோ..??!
கிள்ளையே
கிள்ளிப் போடு ஒரு வாழ்க்கை
கில்லாடி நானும்
கிழவனாகி வீழும் முன்..!

2 பதில்கள் இது வரை »

  1. 1

    nilaamathy சொன்னார்,

    கிராமத்த்வன் இவனுக்கோ கிள்ளி போடு ஒரு வாழ்கை …..,கிழவனாகி விடு முன் நானும் ……….அருமையான் வரிகள் . தொடருங்கள் , நிலாமதி

  2. 2

    kuruvikal சொன்னார்,

    நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.


மறுமொழி RSS · வரு தொடுப்பு URI

உங்கள் சொற்களை சொல்க